பிரான்ஸ்… ஒரே நாளில் உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை!

பிரான்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், நேற்று மட்டுமே 263 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு மாத ஊரடங்குக்குப் பின் முதல் கட்டமாக கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்ட நிலையிலேயே, திடீரென கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26,643 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 70 பேர் கொரோனாவுக்கு பலியானதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. மார்ச் 17 அன்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதற்குப் பின் இதுதான் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும். என்றாலும், மருத்துவமனைகளில் … Continue reading பிரான்ஸ்… ஒரே நாளில் உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை!